நீயே ஒளி… நீதான் வழி!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, செப்டம்பர் 10, 2021 வாழ்வுக்கானப் போராட்டம் உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது என்றாலும் வெற்றியும் தோல்வியும் நிறைந்த இப்போராட்டத்தில் தங்கள் உயிரை சிலர் பாதியிலேயே முடித்துக்கொள்கிறார்கள்; ‘வலுவுள்ளவையே வாழும்’ என்கிற டார்வினின் கோட்பாட்டை, உடல்பலத்தோடு மட்டுமல்லாமல் மனபலத்துடனும் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் போகிறார்கள். உலகில் நிகழும் 100 இறப்புகளுள் ஒன்று தற்கொலையால் நிகழ்கிறது. அதிலும் 77% ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில்தான் நடக்கிறது.Continue reading “நீயே ஒளி… நீதான் வழி!”

Design a site like this with WordPress.com
Get started