தற்கொலை செய்தவர்களின் உறவினர்களைக் கவனிப்போம்!

இந்து தமிழ் திசையின், காமதேனு வார இதழில் வெளியான கட்டுரை, 18/11/2021 ஒவ்வொரு ஆண்டும் எச்.ஜ.வி., மலேரியா, மார்பகப் புற்றுநோய், கொலை மற்றும் போரினால் இறப்பவர்களைவிடத் தற்கொலையால் இறக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். 2020-ல் இந்தியாவில் நிகழ்ந்த 1,53,052 தற்கொலைகளில் தமிழ்நாட்டில் மட்டும் 16,883 தற்கொலைகள் நடந்துள்ளதாகவும், அதில் 22 சம்பவங்கள் கூட்டுத் தற்கொலைகள் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பதிவு செய்துள்ளது. அக்கறை என்ற பெயரில்… தன்னையே ஒருவர் மாய்த்துக்கொள்வதைContinue reading “தற்கொலை செய்தவர்களின் உறவினர்களைக் கவனிப்போம்!”

Design a site like this with WordPress.com
Get started