இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஜுலை 30,2021 பணத்துக்காக, குழந்தைக்காக, பழிவாங்க, பலி கொடுக்க குழந்தைகள் கடத்தப்படுவதை அடிக்கடி வாசிக்கிறோம். எங்கேயோ, யாரையோ கடத்தியிருக்கிறார்கள் என அடுத்தச் செய்திக்குக் கடந்துவிடுகிறோம். ஆனால், மனிதர்களைக் கடத்துதல், உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக இருப்பது பெருங்கொடுமை. ஏழைகள், மொழி தெரியாதவர்கள், கல்வியறிவற்றவர்கள், பெற்றோரின் அன்பு கிடைக்காதவர்கள், மகிழ்ச்சியற்றச் சூழலில் வாழ்கிறவர்கள், வீட்டைவிட்டு ஓடிவந்தவர்கள், இயற்கைப் பேரிடர்,Continue reading “மனிதக் கடத்தல் பெருங்குற்றம்!”